Breaking News

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 6 பெண்களை மோசடியாக திருமணம் செய்தவர் கைது: தாய், சித்தியாக நடித்தவர்களும் சிக்கினர்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 6 பெண்களை மோசடியாக திருமணம் செய்தவரையும், அவருக்கு தாயாகவும், சித்தியாகவும் நடித்தவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. - பி காலனி உதயாநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜோசப்ராஜ். இவரது மகள் விஜிலா ராணி (33) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்த டேனியல் மகன் வின்சென்ட்ராஜன்(40) என்பவருக்கும், பெருமாள்புரத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காக பெண் வீட்டார் வரதட்சணையாக 40பவுன் நகைகளும், ரூ.3 லட்சம்ரொக்கமும் வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rwYvxE
via

No comments