Breaking News

20-ம் கட்ட மெகா முகாமில் 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 20-வது கட்ட மெகா முகாமில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 919 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. உலகையே ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி, தமிழகம் முழுவதும் வாரந்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை 19 முகாம்கள் நடைபெற்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aCA6ScXwr
via

No comments