Breaking News

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு ஆன்லைன் பதிவு இன்று தொடக்கம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்றுமுதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து்ள்ளார்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sZlAGRKef
via

No comments