Breaking News

மாணவர்களின் வசதிக்காக புதிய ஏற்பாடு; இ-சேவை மையங்கள் மூலம் பள்ளி சான்றிதழ்கள் பெறலாம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களைப் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை விவரம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MZQGfCjKV
via

No comments