பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள்: குடிமைப் பொருள் வழங்கல் துறை தரக் கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் முதுநிலைதரக் கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,296.88கோடி மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜன.4-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33SRr5g
via
No comments