Breaking News

எப்போதும் ஆத்ம ஸ்வரூபத்திலேயே இருந்தவர் மகா பெரியவர்: தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி புகழ்மாலை

சென்னை: ‘பத்மபூஷண் விருது’ பெற்ற தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமிஉடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். மகா பெரியவர் தன்னை ஒவ்வொரு விஷயத்திலும் வழிநடத்தினார் என்று 2014-ம் ஆண்டு ‘அனுஷம் பிரவசனம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும்போது நாகசாமி கூறியுள்ளார்.

அவரது உரையில் இருந்து சில குறிப்புகள்: காஞ்சி மகா பெரியவர் எப்போதுமே ஆத்ம ஸ்வரூபமாக இருந்தவர். யாராக இருந்தாலும் அவரைப் பார்த்தால், ‘இவர் நம்முடைய ஆச்சாரியர்’ என்ற எண்ணம் வரும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rLTjVg
via

No comments