சட்டப்பேரவை தேர்தல்போல் தவற விடாமல் ஜோலார்பேட்டையில் வெற்றிபெற அதிமுக தீவிரம்

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்நிலையமாக திகழ்கிறது. கேரளா, திருவனந்த புரம், கர்நாடகம், பெங்களூரு, மங்களூரு, மும்பை போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் விளங்கி வருகிறது.
கடந்த 1971-ம் ஆண்டு ஜோலார் பேட்டை நகராட்சி தோற்றுவிக்கப் பட்டது. அதன் பிறகு, 2004-ம் ஆண்டு 3-ம் நிலை நகராட்சியாகவும், 2010-ம் ஆண்டு முதல் இன்று வரை 18 வார்டுகளுடன் 2-ம் நிலை நகராட்சியாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2jRaJez
via
No comments