Breaking News

மீண்டும் பணிகள் தொடக்கம்; புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

மீண்டும் உள்ளாட்சித்தேர்தல் பணிகள் புதுச்சேரியில் தொடங்கியி ருக்கிறது. நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாநில தேரதல் ஆணையர் ராய் பி. தாமஸ்நியமித்துள்ளார்.

புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்துள்ளன. கடந்த 2011ல் நடந்திருக்க வேண்டிய தேர்தல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற இருந்தது. ஆனால், உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு முறை தொடர்பாக சில அமைப் புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர, அதைத் தொட்டு அனைத்துக் கட்சிகள் எதிர் குரல் எழுப்ப தேர்தல் தள்ளிப் போனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UqWFME6
via

No comments