Breaking News

திருப்பத்தூர் அருகே கற்குவைகள் கண்டெடுப்பு: 3,500 ஆண்டுகளுக்கு முந்தையவை

திருப்பத்தூர் அருகே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையிலான ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் கள ஆய்வு மேற்கொண்ட போது, மிகப்பெரிய ஈமக்காடு ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sw25Yd8
via

No comments