Breaking News

மதுரையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் ஓ.பன்னீர்செல்வத்தை செல்லூர் கே.ராஜூ சந்தித்தது ஏன்?

மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

மதுரை மாநகராட்சியில் அதி முக 100 வார்டுகளில் தனித் துப் போட்டியிட்டு 15-ல் மட்டும் வெற்றிபெற்றது. வேட்பாளர் தேர்வில் செல்லூர் கே.ராஜூ கோட்டை விட்டதாலேயே அதிமுக படுதோல்வியடைந்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LC8krzt
via

No comments