Breaking News

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.1,800 கோடியில் சிப்காட் - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். தஞ்சாவூர் மற்றும் நீலகிரியில் ரூ.70 கோடியில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதற்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Te6iGVZ
via

No comments