Breaking News

சென்னை தீவுத்திடலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் - ‘கோவிந்தா... கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தீவுத்திடலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ம்ஆண்டு ஏப்.6-ம் தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eBWRIsd
via

No comments