Breaking News

‘பாரதியார் இன்று இருந்திருந்தால் நீதித்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பார்’ - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு

மதுரை: ‘பாரதியார் இன்று இருந்திருந்தால் நீதித்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பார்’ என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்எம்பிஏ சார்பில் பாரதி விழா மற்றும் கவிதைப் போட்டி இன்று எம்எம்பிஏ தலைவர் ஸ்ரீநிவாச ராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில், ‘பாரதி இன்று இருந்திருந்தால்’ என்ற தலைப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Wtq0vir
via

No comments