Breaking News

கோவை சம்பவம் | ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறை இல்லை: மாநகர காவல் ஆணையர் தகவல்

கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறையிலான சம்பவம் இல்லை என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p1Y3E9N
via

No comments