Breaking News

'பரம்வீர் சக்ரா' வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

சென்னை: பண்பு மற்றும் கலாச்சார பயிற்சிமுனைவு அறக்கட்டளை சார்பில்,75-வது சுதந்திர தின அமிர்த மகோத்ஸவத்தை 1,000 பள்ளிகளில் கொண்டாடும் வகையில்,‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை செலுத்துவதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவர் என்.கோபாலசுவாமி வரவேற்றார். இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென்பிராந்திய ராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஏ.அருண் ஆகியோர், பரம்வீர் சக்ரா விருது பெற்ற, ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் மற்றும் கவுரவ கேப்டன் யோகேந்தர் சிங் யாதவை கவுரவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XO8Dudi
via

No comments