Breaking News

புதுச்சேரி | மாதந்தோறும் 15ம் தேதி பொதுமக்கள் குறைகளை அதிகாரிகள் கேட்கவேண்டும் - ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி: மாதந்தோறும் 15ம் தேதியன்று பொதுமக்கள் குறைகளை அரசு துறை உயர் அதிகாரிகள் கேட்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மாதந்தோறும் முதல் வேலை நாளில் கைத்தறி அல்லது காதி அணிந்து வரவேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைகேட்டு தீர்வு காணும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் புதுச்சேரியில் அதுபோல் கூட்டங்கள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nFuSgpq
via

No comments