Breaking News

நடிகர் சித்தார்த் விவகாரம் | தமிழக விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க கோரி வழக்கு

மதுரை: தென் தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு தமிழ் தெரிந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hfnHJs6
via

No comments