Breaking News

கரூர் | அரவக்குறிச்சி அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழப்பு

கரூர்: அரவக்குறிச்சி அருகே கார் மோதியதில் 2 சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள புதுவாடியைச் சேர்ந்தவர் ராஜு (62). இவர் மனைவி தனக்கொடி (56). இவர்ள் மகன் முரளி (35). இவர் மனைவி நித்யா (28). இவர்கள் தற்போது அரவக்குறிச்சி அம்மன் நகரில் வசித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1KrkfGH
via

No comments