Breaking News

ஜெயலலிதாவால் உச்சம் தொட்டு, பழனிசாமியால் வீழ்ந்த ஓபிஎஸ் - உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்

ஜெயலலிதாவால் முதல்வராக முடிசூட்டப்பட்டவர்; 3 முறை முதல்வராக இருந்தவர் என்று பெருமைப்படுத்தப்பட்டாலும், கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கை பறிகொடுத்து அதிமுக என்ற கட்சியில் இடமில்லாத நிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தற்போது வந்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த ஓபிஎஸ், 1972-ல் அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். அதன்பின் பெரியகுளம் நகர வார்டு கழகப் பிரதிநிதி, எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் என வளர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1mBKMxz
via

No comments