Breaking News

“தமிழக ரவுடிகள் வெளி மாநிலங்களுக்கு ஓடிவிட்டார்கள்” - டிஜிபி சைலேந்திரபாபு

விருதுநகர்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விருதுநகர் வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று மாலை விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் வரவேற்பு மரியாதை அளித்த காவலர்களிடம் பெயர், பணியின் தன்மை, எந்தனை ஆண்டுகள் அனுபவம் என கேட்டறிந்தார். மேலும், வார விடுமுறை குறித்தும், டிஏ உள்ளிட்ட பணப்பலன்கள் முறையாக உடனடியாக கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AQwht8P
via

No comments