Breaking News

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுநடைபெறுவதையொட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kOsLwr5
via

No comments