Breaking News

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 நாட்களில் சத மழை பொழிந்த பேட்ஸ்மேன்கள்

சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 நாட்களில் சத மழை பொழிந்துள்ளனர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பேட்ஸ்மேன்கள். இந்தியா - ஆஸ்திரேலியா, இலங்கை - நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்த சதங்களை பேட்ஸ்மேன்கள் பதிவு செய்துள்ளனர்.

ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் லீக் தொடர்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அது தவிர பெரும்பாலான அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்களால் அதிகளவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை என வெளிப்படையாகவே கருத்து சொல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில், கிரிக்கெட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த கிளாஸான சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4fl2FXV

No comments