Breaking News

சென்னை - கோவை ‘வந்தே பாரத்' சோதனை ஓட்டம் வெற்றி: ரயில் சேவையை ஏப்.8-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

கோவை/ சென்னை: சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்தது. ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.8-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.

சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. நாட்டின் பல நகரங்களுக்கு இடையே 10 வந்தே பாரத் ரயில்கள் தற்போது வரை இயக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0poOaAY
via

No comments