Breaking News

தருமபுரி | ரத்த சோகையை போக்க உதவும் செறிவூட்டப்பட்ட அரிசி: ஏப்ரல் முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்

தருமபுரி: ரத்த சோகை பிரச்சினைக்கு தீர்வு தரும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் ரேஷன் கடைகளில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தது: ரத்த சோகை பிரச்சினை நம் நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்களிடம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்துக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று, 75-வது சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமர் அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wW06P9K
via

No comments