Breaking News

ஸ்டாலின் மீது 20-ம் தேதி சிபிஐயில் புகார் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுவரும் 20-ம் தேதி டெல்லி சிபிஐயில் கூடுதல் ஆதாரங்களுடன் புகார் அளிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் பணிக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பெங்களூரு சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DYyp1iN
via

No comments