Breaking News

பிஎஃப்ஐ தொடர்பு உடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை - சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் 5 பேர் கைது

சென்னை: சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட 6 இடங்களில், தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை விதித்தது. முக்கிய நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,10 பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/InaYlEF
via

No comments