Breaking News

அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின்கீழ் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்

சென்னை: அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரூ.716.84 கோடி மதிப்பில், 104 கருத்துருக்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

நாட்டின் பெரிய, சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், நாட்டில் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tY5TX0F
via

No comments