Breaking News

கோவை - மேட்டுப்பாளைம் 'மெமு' ரயிலில் நெருக்கடியில் பயணிக்கும் மக்கள்: கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

கோவை: கோவை - மேட்டுப்பாளைம் இடையிலான மெமு ரயிலில் 8 பெட்டிகளே இணைத்து இயக்கப்படுவதால், காலையும், மாலையும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பயணிகள் பயணித்து வருவதால், கூடுதலாக 4 பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் காலை 9.35 மணி, 11.50 மணி, மாலை 3.45 மணி, 5.55 மணி, இரவு 8.25 மணி ஆகிய நேரத்திலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 8.20 மணி, காலை 10.55 மணி, மதியம் 1.05 மணி, மாலை 4.45 மணி, இரவு 7.15 ஆகிய நேரத்திலும் மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cHLP5QC
via

No comments