Breaking News

ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்பனை செய்ய திட்டம்

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 28 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 220-க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களும் தயாரித்து, விற்கப்படுகின்றன. இவற்றில், மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவை அதிக அளவில் விற்பனையாகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EdkxHnB
via

No comments