Breaking News

ராஜபாளையத்தில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீரால் பொதுமக்கள் சிரமம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இன்று மாலை 5 மணிக்கு மேல் பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

ராஜபாளையம் - சத்திரபட்டி சாலையில் ரயில்வே மேம்பால பணி கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் மலையடிபட்டி வழியாகவும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஐஎன்டியூசி நகர், கணபதியாபுரம் வழியாகவும் சென்று வருகின்றன. இந்நிலையில் ராஜபாளையம் நகர் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8BcPtgo
via

No comments