Breaking News

கள்ளச்சாராயத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை - கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டதால்தான், சிலர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை திருடி விற்பனை செய்ததாக காவல் துறை கூறுவது உண்மைக்குப் புறம்பானது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசும், காவல் துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x86qXlr
via

No comments