Breaking News

புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "2018 ஆண்டு கர்நாடகா தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்த ஒன்றரை ஆண்டில் பாஜக கூட்டு சதி செய்து காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை மாற்றினர். எடியூரப்பா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்தது. 40 சதவீத கமிஷன் ஆட்சி என்று ஒப்பந்தகாரர்கள் விமர்சனம் செய்தனர். சிலர் தற்கொலை செய்தனர். பாஜக ஆட்சியால் கர்நாடகாவில் வளர்ச்சி இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iqUoKgb
via

No comments