Breaking News

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் - தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 317 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தில் 107.4 ஓவர்களில் 5.49 சராசரியுடன் 592 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wK1mD38

No comments