Breaking News

அரை நூற்றாண்டு காலமாக இசைமழை பொழியும் நாகஸ்வர வித்வான் மோகன்தாஸ்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தோம். காற்றோடு கலந்து வந்த மங்களகரமான நாகஸ்வரம் இசை வரவேற்றது. கோயில் கொடிமரம் அருகே செம்பனார்கோயில் எஸ்ஆர்ஜிஎஸ் மோகன்தாஸ், நாகஸ்வரத்தை வாசித்து கொண்டிருந்தார். அந்த தெய்வீக இசை கேட்போரை மெய்மறக்கச் செய்தது.

நாகஸ்வர இசைக் கலைஞர் எஸ்ஆர்ஜிஎஸ் மோகன்தாஸ் குறித்து விசாரித்தபோது, செம்பனார்கோயில் பரம்பரையில் இவர் 21-வது தலைமுறை என்பது தெரியவந்தது. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் (44 ஆண்டு) நாகஸ்வர இசைக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த மோகன்தாஸிடம் பேச முற்பட்டோம். புன்முறுவலோடு வரவேற்று அமர வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VFp2ten
via

No comments