Breaking News

சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்; உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையே அனுப்பி வைக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறும்வரை விடமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KajMXtg
via

No comments