Breaking News

ODI WC 2023 | என்ன சொல்கிறார்கள் கேப்டன்கள்?

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

ரோஹித் சர்மா - இந்தியா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு கேப்டனும் தங்கள் நாட்டிற்காக மிகவும் சிறப்பான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறார்கள். இது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இது அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு சிறந்த உலகக் கோப்பை தொடராக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QZLoabX

No comments