நடிகர் விவேக் மறைவையொட்டி நாட்றாம்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி: ஆண்டுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டம்
திரைப்பட நடிகர் விவேக் மறை வையொட்டி நாட்றாம்பள்ளியில் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவது என முடிவு செய்திருப்பதாக ‘பசுமை பாதுகாப்பு அமைப்பினர்’ தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் விவேக் உயிருடன் இருந்தபோது தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு பசுமையான தமிழகத்தை உருவாக்க மாணவர்கள், இளைஞர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3awIFtz
via
No comments