நதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவு
நதிகள் மற்றும் நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று. அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் நரையூர் கிராமத்தில் ஓடும் பாசன கால்வாயில் அப்பகுதி குடியிருப்புவாசிகள கழிவுநீரை கலப்பதாகக் கூறி ரமேஷ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tFPlx9
via
No comments