கரோனா தொற்றால் இரவு நேர ஊரடங்கு: விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு மாலை 6.30-க்கு கடைசிப் பேருந்து

கரோனா தொற்று பாதிப்பு மீண்டும்அதிகரித்து வரும் நிலையில் நேற்று முதல் பொது போக்குவரத்தை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் (விழுப்புரம் கோட்டம்) சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eica3r
via
No comments