ஒரு வாரத்துக்கான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது: சில இடங்களில் தட்டுப்பாட்டால் அவதி
தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கான கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதால் ஊசி போட்டுக்கொள்ள வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் உட்பட சுமார் 5 ஆயிரம் மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. சராசரியாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sD17ag
via
No comments