Breaking News

கொசு மருந்து வாங்கியதாக போலியாக பில் தயாரித்து மதுரை மாநகராட்சியில் ரூ.88.88 லட்சம் முறைகேடு: முன்னாள் நகர்நல அலுவலர் உட்பட 6 பேர் மீது வழக்கு

மதுரை மாநகராட்சியில் கொசு மருந்து வாங்கியதாக போலியாக பில் தயாரித்து ரூ.88.88 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் நகர் நல அலுவலர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் நகர் நலப் பிரிவில் கொசு மருந்து வாங்கியது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின்கீழ் ஒருவர் தகவல் பெற்றிருந்தார். இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3neyUFq
via

No comments