திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சசிகலா நேற்று வழிபட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், விடுதலையாகி தமிழகம் வந்த சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாகத் தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dSU1sW
via
No comments