கரோனா பரவலைத் தடுக்க ரயில் பயணிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறை என்ன?- தெற்கு ரயில்வே விளக்கம்

கரோனா பரவலைத் தடுக்க, ரயில் பயணிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வே நாடு முழுதும் உள்ள முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அத்துடன் சென்னை புறநகர்மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கரோனாவின் 2வது அலை கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் சவால்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் பின்வரும் நெறிமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறோம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g75uI6
via
No comments