வாணியம்பாடி பாலாற்று பகுதிகளில் மணல் திருடினால் குண்டர் சட்டத்தில் கைது: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை
வாணியம்பாடி பாலாற்று பகுதி களில் மணல் திருடினால் குண்டர் சட்டம் பாயும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி, நாட்றாம்பள்ளி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் பாலாற்றின் பெரும் பகுதி விரிந்துள்ளன. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டியதாலும், பாலாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் கடந்த பல ஆண்டுகளாக பாலாறு வறண்டு காணப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xp9klX
via
No comments