சென்னை குடிநீர் தேவைக்காக அடுத்த மாதம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் அடுத்த மாதம் திறந்துவிடப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g3XpUf
via
No comments