பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 11 நாட்களாக எரியும் பிளாஸ்டிக் கழிவுகள்: கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் கடந்த 11 நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவால் புகை சூழ்ந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூர் அருகேபிள்ளையார்குப்பம் வழுதாவூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளாக மாறிக் கிடந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RB4P7e
via

No comments