Breaking News

12 வயது குழந்தைகளைத் தாக்கும் கரோனா; முழு ஊரடங்கை விரைந்து அமல்படுத்தி தடுப்பூசி போடுவதே தீர்வு: ஐ.எம்.ஏ. இளம் மருத்துவர்கள் பிரிவு தலைவர் தகவல்

தமிழகத்தில் 12 வயதுக்கு உட் பட்ட குழந்தைகளையும் கரோனாதாக்குவது அதிகரித்து வருவதால்,உடனடியாக முழு ஊரடங்கு அறிவித்து, போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என,இந்திய மருத்துவ சங்க இளம் மருத்துவர்கள் பிரிவு தேசியத் தலைவர் அபுல்ஹாசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33pFJen
via

No comments