Breaking News

ஜூன் 7-ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிப்பு- ரயில், விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில், விமான நிலையங்கள் செல்லவும், அங்கிருந்து வீட்டுக்கு வரவும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலான முழு ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், சிலவற்றுக்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fvWXNW
via

No comments