கிராமப்புறங்களில் காய்ச்சல் அதிகரிப்பு மக்களைக் காப்பாற்ற நடமாடும் மருத்துவமனைகள்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழக கிராமப்புறங்களில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், மக்களைக் காப்பாற்ற நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tZRzH4
via
No comments