Breaking News

கரோனாவால் இறந்தவரின் சடலத்தை எரியூட்ட பணம் வசூலிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தினமும் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கடந்த 12 நாட்களில் மட்டும் 285 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள்உறவினர்களின் வேண்டுகோளின்படி ஆங்காங்கே உள்ள மயானங்களில் புதைக்கவும், எரிக்கவும் செய்கின்றனர். நகரப் பகுதிகளில் நகராட்சி சார்பில் மின் மயானத்தில் உடல் எரியூட்டப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SZ1akp
via

No comments